![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/4d6b0f13-b827-4866-88aa-4b2afb95bda0-750x375-1.jpg?resize=708%2C354&ssl=1)
இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இலங்கை கிரிக்கெட் அணி பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணிக்கு எதிரான அணி டெஸ்ட் தொடரையும், இருபதுக்கு இருபது தொடரையும் இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.