இலங்கைசெய்திகள்

தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பை நிறுத்திய சுகாதார தொழிற்சங்கங்கள்!!

Health unions

சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகாண், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை (04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button