இலங்கைசெய்திகள்

தொடருந்து சேவைகள் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!!

train

வவுனியா – அனுராதபுரத்துக்கிடையிலான தொடருந்து சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது.

தொடருந்து பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் இவ்வாறு 5 மாதங்களுக்கு தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button