இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சின் புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சை குறித்த அறிவிப்பு!!

exam

இம்மாதம் 22 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button