இலங்கைசெய்திகள்

ஆளும்கட்சிக்குள் குடும்பிச்சண்டை சுதந்திரக் கட்சியின் ஆட்சிவிரைவில் அமையும்- மைத்திரிபால ஆவேசம்!!

maithri

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்னும் சில மாதங்களில் நாட்டீல் மீண்டும் ஒரு வலுவான அரசியல் கட்சியாக விஸ்வரூபம் எடுக்குமென முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் புதிய ஊடக மையத்தை நேற்று (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தேர்தலைக் நடத்தமால் கடத்திச் செல்வதை எதிர்பதுடன், மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button