![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/7-8.jpg?resize=700%2C466&ssl=1)
யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் செயற்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து ‘யாழ்ப்பாண குயிர் திருவிழா‘ என்ற பெயரைச் சூட்டி முக்கியமான இந்நாட்களில் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளார்கள்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/z-1.jpg?resize=700%2C466&ssl=1)
தாம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி குயிர் திருவிழா நடாத்தப் போகின்றோம் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். ஆனால் தாம் எந்த இடத்தில் ஒன்று கூடவுள்ளோம் என்பதை மட்டும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/d-1.jpg?resize=622%2C454&ssl=1)
இந் நிலையில் இவர்கள் கண்டி வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தமக்கிடையே ஒன்று கூடி மகிழ்ந்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/f-2.jpg?resize=600%2C418&ssl=1)
காலம் பல விடயங்களை மாற்றிவிட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மையாகிறது. கல்விக்கும் கலாசாரத்திற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடக்கிறது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/jaffna-lesbian-and-gay-3.jpg?resize=700%2C466&ssl=1)