இலங்கைசெய்திகள்

வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார் கோட்டபாய

வவுனியா பல்கலைக்கழகம் நாளை (11) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட உள்ளது.

யாழ்.பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகம் அண்மையில் ஜனாதிபதியினால் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button