இலங்கைசெய்திகள்

கெரவலப்பிட்டி மின் உற்பத்திநிலையமும் மூடப்பட்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சனையான டொலர் இல்லாமையால் எரிபொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதன் காரணமாகவே கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button