இலங்கைசெய்திகள்

கலரவத்துடன் தொடர்புடைய மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் கைது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக ஆகிய இருவரும் இன்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யக்கோரி பல தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button