இலங்கைசெய்திகள்

போராட்டங்களால் அதிரும் கொழும்பு ஜக்கியதேசிய கட்சியும் களமிறங்குகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button