இலங்கைசெய்திகள்

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

குடிபோதையில் வந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்தமையினால் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய திவ்யா என்னும் பெண்ணே கணவனால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் கணவர் உப்புவெளி பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button