இலங்கைசெய்திகள்

குதிக்கவா? இறங்கவா? அரசுக்கு ஆதரவாக விசித்திரமான போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை உடன் நிறுத்தக்கோரி அநுராதபுரத்தில் ஒருவர் விசித்திரமான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை பொலிஸரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்றுபுகழ் மிக்க ஜேதவனராம தாதுகோபத்தின் உச்சியில் ஏறி அரசுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துவீர்களா? இல்லாவிடின் குதிக்கவா? எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவரே பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button