இலங்கைசமீபத்திய செய்திகள்

பொலிஸாரின் பணிகளை குழப்பியவர்களுக்கு நடந்த கதி!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகஹதென்ன மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் கடமைகளுக்கு குழப்பம் விளைவித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button