இலங்கைசெய்திகள்

ஒருபோதும் குப்பை எதிரணியுடன் இணையமாட்டோம் வாசுதேவ விளாசல்

“நாம் இப்போதும் அரசுடனேயே இருக்கின்றோம். சுயாதீனமாக இயங்குவதாக இருந்தால் வெளிப்படையாக அரசிடம் கோருவோம். அதை விடுத்து இந்த குப்பை எதிரணியில் ஒருபோதும் இணையமாட்டோம் என வாசுதேவ நாணயக்கார விளாசியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் இன்னும் அரசிலேயே இருக்கிறேன். விமல், கம்மன்பில போன்றவர்களும் அமைச்சு பதவியிலிருந்து மாத்திரம் தான் நீக்கப்பட்டடுள்ளனர் ஒழிய நாம் அனைவரும் இன்னும் அரசிலேயே இருக்கிறோம். எதிரணியில் இருந்து ஒருபோதும் மக்கள் ஆணையைப் பெறமுடியாது” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button