இலங்கைசெய்திகள்

புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றவர் சடலமாக மீட்பு

வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச்சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் மகாவலிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுளளார்.

Related Articles

Leave a Reply

Back to top button