இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழில் மூதாட்டியின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் வீட்டிலிருந்து காணமால் போன மூதாட்டி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கானையைச் சேர்ந்த 81 வயதுடைய கந்தையா அன்னம்மா என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button