இலங்கைசெய்திகள்

சபாநாயகருக்கு கொரோனா

நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (28) மேற்க்கொள்ளப்பட்ட பிசீ.ஆர் பரிசோதனையிலேயே கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சபாநாயகர் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button