![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Mahinda-Yapa-Abeywardena-.jpg?resize=708%2C443&ssl=1)
நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) மேற்க்கொள்ளப்பட்ட பிசீ.ஆர் பரிசோதனையிலேயே கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.