![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/8-6.jpg?resize=626%2C380&ssl=1)
15 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதன்படி இன்று காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு அவர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து சுகாதார பிரிவினர் இந்த அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.