இலங்கைசெய்திகள்

டிப்பர் தடுமாறியதில் கிளிநொச்சி , டிப்போ சந்தியில் விபத்து!!

Accident

இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடத்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button