Breaking Newsஇலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

Results

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை பொறுபேறுகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 பரீட்சை வினாத்தாள் திருத்தும் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button