இலங்கைசெய்திகள்

கொழும்பு – தாமரைக்கோபுரம் விரைவில் திறப்பு!!

Colombo - Tamaraikopuram

தாமரைக் கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இது சீனாவின் கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டதாகும். வர்த்தக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தாமரைக் கோபுரத்தில் சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைப்பதுடன், அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களைப் பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button