கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

கடந்த வாரம் பிற்போடப்பட்ட கருத்தரங்கு இன்று!!

Seminar

அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்தும் இலவச கருத்தரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த கருத்தங்கு மழை காரணமாக பிற்போடப்பட்ட நிலயில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

யாழ். பிரபல புலமைப்பரிசில் ஆசிரியரும் யாழ் அறுவடை ஆசிரியரும் மான திரு. என்.எஸ். தீபன் அவர்கள் வளவாளராக பங்குபற்றவுள்ள இக்கருத்தரங்கில் மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவிப்பு விடுக்கின்றோம்.

ஆசிரியர் என். எஸ். தீபன் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர் என்பதுடன் இவரிடம் கற்று பல மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய கருத்தரங்கில் பகுதி ஒன்று முழுமையாக விளங்கப்படுத்தப்படுவதுடன் பகுதி இரண்டில் விடைக்குறிப்புகள் தரப்படுவதுடன் முக்கிய வினாக்களும் தெளிவு படுத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button