Breaking Newsசெய்திகள்புலச்செய்திகள்

அவுஸ்ரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களின் கவனயீர்ப்பு!! ( காணொளி இணைப்பு)

News

செய்தியாளர் – சமர்க்கனி

அண்மையில் அவுஸ்ரேலியாவில் புலம்பெயர் இளைஞர் ஒருவர் சட்டபூர்வமான வதிவிட அனுமதி னகிடைக்காத நிலையில் மன உழைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து புகலிட கோரிக்கையாளர்கள் மற்றும் அவுஸ்ரேலியா வாழ் தாயக உறவுகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கவனயீர்ப்பு காட்சிகள் சில…

Related Articles

Leave a Reply

Back to top button