![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/21-619a6e5e7af6e-md.webp?resize=360%2C240&ssl=1)
தெற்கு அதிவேக வீதியின் மத்துகம நுழைவாயிலின் அருகே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்பக்க கோளாறு காரணமாக இன்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று அந்த பகுதியில் நிறுத்தப்பட்டதே இந்த நெரிசலுக்கு காரணமாக கூறப்படுகிறகிறது. மேலும் பேருந்து என்ஜினில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த பயணிகள் கடுமையாக போராடினார்.
இந்த ஒற்றை பேருந்தால் இன்றைய தினத்தில் அதிவேக வீதியானது கடும் நெரிசலாக காட்சியளித்தது.