இலங்கைசெய்திகள்

விரைவில் வெளியாகவுள்ள சாதாரண தர பெறுபேறுகள்!!

Result

கல்விப் பொதுத் தராதர  சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  சாதாரணதர பரீட்சைக்கு 478,182 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாவார்.

Related Articles

Leave a Reply

Back to top button