கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

கருத்தரங்கு மாற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்தும் இலவச கருத்தரங்கில் 14.06.2025 சனிக்கிழமை நடைபெற இருந்த கருத்தங்கு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

யாழ். பிரபல புலமைப்பரிசில் ஆசிரியரும் யாழ் அறுவடை ஆசிரியரும் மான திரு. என்.எஸ். தீபன் அவர்கள் வளவாளராக பங்குபற்றவுள்ள இக்கருத்தரங்கில் மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவிப்பு விடுக்கின்றோம்.

ஆசிரியர் என். எஸ். தீபன் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர் என்பதுடன் இவரிடம் கற்று பல மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button