இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கடவுச்சீட்டு புத்தகங்கள் தட்டுப்பாடு – வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
News

கடவுச்சீட்டு புத்தகங்கள் குறைவாக இருப்பதால் மிக அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கையிருப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவை ஒக்ரோபர் மாதமளவில் கிடைக்கும் எனவும் குறித்த திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி