செய்திகள்புலச்செய்திகள்

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

Help

 புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோபன்,திவ்ஜன் ஆகியோர் தமது அம்மம்மாவான கணபதிப்பிள்ளை நாகம்மா அவர்களது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு  யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காமல் இருக்கும் போராளி சகோதரர் ஒருவரது குடும்பத்தவர்களுக்கும் 

கணவனின்றி மிகவும் வறுமை நிலையில் போசாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப பெண் ஒருவருக்கும் 

சுயதொழில் வாய்ப்பாக பசு மாடு, ஆடு என்பவற்றினை வழங்கி வைத்துள்ளார்கள். 

தமது அம்மம்மாவின் நினைவு நாளில் இல்லாதோர்க்கு உதவி புரிந்து நினைவுகூரும் சலோபன்,திவ்ஜன் ஆகிய இருவருக்கும் 

பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button