இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு!!

Weather

காலி, மாத்தறை, இரத்தினப்புரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் கரையோர பிரதேசங்களில் இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button