இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை குறித்த அறிவிப்பு!!

Weather

இன்றைய வானிலை குறித்த அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்  இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button