இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் நீர்வெட்டு- வெளியான அறிவிப்பு!!

Water cut

இன்றிரவு 8 மணிமுதல் கொழும்பின் பல பாகங்களில், 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாக்கப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 7, 8, 10, 12, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்றிரவு 8 மணிமுதல், நாளை முற்பகல் 10 மணிவரை நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு 2, 3 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button