![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/e9ea56c6-e8dfd706-c507fc6a-7d7dd9f7-b7cf2bca-aabce55e-water-cut-_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர்வெட்டு குறித்து அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு – 5, கொழும்பு – 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.