இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்!!

Water cut

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர்வெட்டு குறித்து அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு – 5, கொழும்பு – 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button