இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நீரில் விளையாட குழந்தைகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்- வைத்தியர் எச்சரிக்கை!!

Water

தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் வைத்தியசாலை செல்லும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு வைத்தியசாலையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் இதன் காரணமாக கொப்புளங்கள் ஏற்படும் எனவும் குடிப்பதற்கு அதிக நீர் கொடுப்பதுடன் . குழந்தைகளை அதிக நேரம் நீரில் குளிக்க வைக்குமாறும் கொழும்பு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button