இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிரடி உத்தரவு விடுத்துள்ள ஜனாதிபதி!!

warning

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென இறப்பதால், பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button