![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/12/thumbs_b_c_5027e373e0f532f509cd40063f3ea6cb.jpg?resize=708%2C398&ssl=1)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென இறப்பதால், பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.