இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மரக்கறி விலைகள் அதிகரிப்பு!!

Vegetables

மரங்கறி விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, பேலியகொட உட்பட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரு கிலோ போஞ்சியின் விலை 600 ரூபாவாகவும் கரட், கோவா , தக்காளி , கிழங்கு போன்ற மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் தினசரி அறிக்கையின்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 700 ரூபாவாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button