இலங்கைசெய்திகள்

சாதிக்கத் துடிக்கும் வவுனியா மாணவி!!

Vavuniya

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2022 கணிதப்பிரிவில் கல்வி பயிலும் விசேட தேவைக்குற்பட்ட மாணவி சப்திகா பாடசாலை அதிபரைச் சந்தித்து அவரது ஆசீர்வாதத்துடன் தனது உயர்தர பரீட்சைக்குத் தயாராகிறார் .

இரண்டு கைகளும் பிறப்பிலேயே இயங்காத நிலையில்   சாதாரண மனிதர்கள் கைகளிலினால் செய்யும் பணிகளைத்  தனது கால்களினால் செய்துவிடுகிறார் இந்த மாணவி.

உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இதை விடச் சிறந்த உதாரணம் இருந்து விடுமா?

இந்த ணவியின் கனவு நனவாக இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button