இலங்கைசெய்திகள்

தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

vaccine

நாட்டில் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 500,000 இலட்சத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் 30,253 பேருக்கு செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓமைக்ரொன் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலை இலங்கையிலும் ஏற்படக்கூடும் என்பதால், உடனடியாக செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button