இலங்கைசெய்திகள்

களனி பல்கலைக்கழத்தில் மாணவர்களிடையே மோதல்!!

University of Kelaniya

களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (14) இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் இருவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button