இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

University Grants Commission

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி,

2021/2022 கல்வியாண்டு முதல் கா.பொ.த.(உயர் தரப்) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயத் தேவையாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button