இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
University Grants Commission
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/viber_image_2022-08-12_07-10-45-531.jpg?resize=708%2C470&ssl=1)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி,
2021/2022 கல்வியாண்டு முதல் கா.பொ.த.(உயர் தரப்) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயத் தேவையாகும்.