![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/787002.jpg?resize=605%2C379&ssl=1)
“இந்தியாவில் உள்ள சில அரசுகள், போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. .