உலகம்செய்திகள்

உக்ரைனுக்காக நூதன போராட்டத்திலிறங்கிய இளையோர்!!

ukrine

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 44 நாட்களாகி விட்டன. இந்நிலையில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button