உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

உக்ரைன் போர் தொடர்பில் பாபா வாங்காவின் கணிப்பு!!

Ukraine war

இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த நேரத்தில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

அந்த வகையில், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்பு நம்பப்பட வேண்டும் என்றால், இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button