உலகம்செய்திகள்

குண்டு மழையால் அதிர்ந்தது உக்ரைன் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!!

Ukraine

இன்று காலை முதல்
உக்ரைன் தலைநகர் கியேவில் குண்டுத் தாக்குதல் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவ் ஊடகங்களின் தகவல்படி, தலைநகரில் உள்ள ஒரு இராணுவ தொழிற்சாலை மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி, உக்ரைனில் இலக்குகள், உபகரணங்கள், கிடங்குகள் மற்றும் ஆயுத சேமிப்பு தளங்கள் உட்பட்டவை துல்லியமான ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button