இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் தொடரும் போராட்டம்!!

Trincomalee

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சடுதியாக உணவுப்பொருட்கள் விலை அதிகரித்தமையைக் கண்டித்து நாடெங்கிலும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை – கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை
போட்டு மறிக்கப்பட்டுள்ளதுடன் உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.

கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டு காணப்படுகின்றது.அத்தோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button