இலங்கைசெய்திகள்

சுமந்திரன், சாணக்கியன் போராட்டக்காரரிடம் முன்வைத்த கோரிக்கை!!

TNA

இன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டக்காரரிடம் கோரியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றிருக்காவிட்டால் ஜனாதிபதி எப்போதோ பதவி விலகியிருப்பார் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button