இலங்கைசெய்திகள்

புத்தாக்க அரங்க இயக்கத்தின் அரங்கக் கதையாடல் நிகழ்வு!!

Theatrical storytelling event

புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 78 ஆவது நிகழ்வு 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அரங்கச் செயற்ப்பாட்டாளர் கலைமாமணி எஸ்.ரி.குமரன் “உயிர்ப்பு தெருவெளி ஆற்றுகையும் படைப்பாக்கமும்” என்னும் விடயப் பொருளில் கதையாடவுள்ளார்.

இந்நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி 6473348261 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button