செய்திகள்மண்வாசனை

தென். மட்டுவில் வளர்மதி முன்பள்ளியில் சிறப்புற இடம்பெற்ற பொங்கல் விழா!!

Thaiponkal

தமிழர்களின் பண்பாட்டுப் பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் நிகழ்வு நாளை 15 ஆம் திகதி தமிழர் வாழும் இடங்கள் எல்லாம் கொண்டாடப்படவுள்ள நிலையில்,

முன்பள்ளிகளில் மாதிரிப் பொங்கல் பண்டிகை முன்னெடுக்கப்பட்டு பாலர்களுக்கு தைப்பொங்கல் பற்றி அறிமுகப்படுத்தபட்டு வருகின்றது.

,அந்த வகையில் தென்மராட்சியில் முன்மாதிரி வரலாறு கொண்ட மட்டுவில் தெற்கு வளர்மதி முன்பள்ளி பாலர்களின் மாதிரி பொங்கல் விழா இன்று (14.01.2023) முன்பள்ளி முன்றலில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மழலைகளால் பொங்கல் பானை வைக்கப்பட்டு அரிசி இடப்பட்டு சிறப்பான முறையில் பொங்கல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது, இனிய பொங்கலை முன் பள்ளிச் சமூகத்தினர் அனைவரும்
உண்டு மகிழ்ந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button