![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/ca7bfdb751d03b92a5ae2c9c90047256_XL.jpg?resize=708%2C406&ssl=1)
தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீளத்திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.