இலங்கைசெய்திகள்

அதிபர்,ஆசிரியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!!

teachers

அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி , போராட்டம் காரணமாக கொட்டாவ – பொரளை வீதியைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button