இலங்கைசெய்திகள்

தேநீரின், சோறுப்பொதி என்பவற்றின் விலை குறைந்தது!!

Tea and rice

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டது. சோற்றுப் பொதியின் விலையும் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலைக்குறைப்பின் காரணமாகவே இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டது என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button